வடசேரி பகுதிகளில் செப். 18-இல் மின்தடை

ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து


ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி துணைமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் வடசேரி, திருமங்கலக்கோட்டை, முள்ளூர்பட்டிக்காடு, பரவாக்கோட்டை, தளிக்கோட்டை, கருப்பூர், புலவஞ்சி, கீழக்குறிச்சி, மண்டலக்கோட்டை, ஆவிக்கோட்டை, ஒலையகுன்னம், மோகூர், அண்டமி, கண்ணுக்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் செப். 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
பாபநாசம், செப். 15: அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (செப். 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அய்யம்பேட்டை, பசுபதிகோவில், வழுத்தூர், வீரசிங்கம்பேட்டை, வயலூர், ராமாபுரம், கணபதியக்ரஹாரம், மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 18ஆம் தேதி ôலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com