தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வல்லத்தில் 20 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல, வியாழக்கிழமை மாலை பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
திருவிடைமருதூர் 20, வல்லம் 13, நெய்வாசல் தென்பாதி 9.8, தஞ்சாவூர் 9, அதிராம்பட்டினம் 7.2, கும்பகோணம் 6.8, மஞ்சளாறு 5, பேராவூரணி 4.8, அய்யம்பேட்டை 2, ஒரத்தநாடு 1.8.