மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 6,043 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு தலா 100, கல்லணைக் கால்வாயில் 501 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 7,502 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.