வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினத்தையொட்டி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை கருப்புத் தினத்தையொட்டி நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிப். 19-ம் தேதி போலீஸார் புகுந்து வழக்குரைஞர்களைத் தாக்கினர். ஆண்டுதோறும் இந்த நாளை வழக்குரைஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி, தஞ்சாவூரில் உள்ள வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com