நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை  மண்டலத்  தலைவர் நியமனம்

தமிழ்நாடு  நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை  மண்டலத்  தலைவராக பட்டுக்கோட்டை ஆர்.சுப்பையா ராஜா  நியமிக்கப்பட்டுள்ளார். 


தமிழ்நாடு  நாயுடு பேரவை அமைப்பின் தஞ்சை  மண்டலத்  தலைவராக பட்டுக்கோட்டை ஆர்.சுப்பையா ராஜா  நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர், திராவிட இயக்கத் தலைவரும்,  மொழிப்போர் தியாகியுமான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேரன் ஆவார். இந்தஅறிவிப்பை தமிழ்நாடு  நாயுடு பேரவையின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் டி.குணசேகரன் வெளியிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com