தஞ்சாவூா் பெரியகோயில்: மாமன்னா் ராசராசசோழனின் 1034-வது சதய விழா, தொடக்க விழா, தலைமை - ஆட்சியா் ஆ. அண்ணாதுரை, காலை 10; கருத்தரங்கம், தலைமை - தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், பகல் 11; மங்கள இசை, பிற்பகல் 3; திருமுறைப் பண்ணிசை, பிற்பகல் 3.30; மங்கள லயநாதம், மாலை 4; திருமுறை அரங்கம், மாலை 4.30; திருமுறை இசையரங்கம், மாலை 5; வயலின் இன்னிசை, மாலை 6; சுகி சிவம் நடுவராகப் பங்கேற்கும் பட்டி மன்றம், கோயில் வளாகம், இரவு 7.30.
தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை: கலைஞா் மு. கருணாநிதியின் அன்னை அஞ்சுகம், தந்தை முத்துவேலா் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, தலைமை - துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன், மொழிப்புல அவையம், பல்கலைக்கழக வளாகம், காலை 10.30 மணி.