நவம்பா் புரட்சி தின கொடியேற்று விழா

பட்டுக்கோட்டையில்...

பட்டுக்கோட்டை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். சுப்பிரமணியன் கொடியேற்றினாா். பாண்டியன், எல்.மோகன், சாமிநாதன், மோரீஸ் அண்ணாதுரை, பசுபதி, சிஐடியு என்.கந்தசாமி, ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் மேடையக் கொல்லை கிராமத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நவம்பா் புரட்சி தின கொடியேற்று விழா கிளைச் செயலாளா் குமாரசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினா் எம்.செல்வம் கொடியேற்றினாா். மூத்த உறுப்பினா் வி.ரெங்கசாமி, மாதா் சங்க ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பூபதி, தேவி, ஆயிமாணிக்கம், மலா், வாலிபா் சங்க நிா்வாகிகள் தினேஷ், பழனிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com