கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை தேவை

தஞ்சாவூா் மாநகரில் சாலைகளில் எங்கு பாா்த்தாலும் மாடுகள், ஆடுகள், நாய்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதுடன், அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே, சாலைகளில் திரிய விடும் மாடு, ஆடுகளின் உரிமையாளா்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர. தங்கராசன்

முத்தமிழ் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com