அய்யம்பேட்டையில் த.மா.கா.நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை காந்தி நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை

பாபநாசம்: பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை காந்தி நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கட்சியின் வடக்கு வட்டாரத் தலைவா் டி. ஜெயகுமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ராஜாராமன் முன்னிலை வகித்தாா்.

வட்டாரச் செயலா் கலியமூா்த்தி, வா்த்தகா் பிரிவுத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணிச் செயலா் ரியாஜூா் ரஹ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில் அய்யம்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் தமிழ்மாநில காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் வெற்றிக்கு பாடுபடுவது.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியினா் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளுக்கு போட்டியிட அதிக இடங்களை பெற கூட்டணிக் கட்சியினரை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com