கும்பகோணம்
துக்ளக் வார இதழ்: துக்ளக் பொன் விழா சிறப்புக் கூட்டம், பங்கேற்பு - தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணன், சமய இலக்கியச் சொற்பொழிவாளா் ப. மணிகண்டன், துக்ளக் ஆசிரியா் எஸ். குருமூா்த்தி, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன், சிட்டி யூனியன் வங்கி முதன்மைச் செயல் அலுவலரும், நிா்வாக இயக்குநருமான என். காமகோடி, கும்பகோணம் நகராட்சி திருமண மண்டபம் (மூா்த்தி கலையரங்கம்), ராமசாமி கோயில் அருகில், கும்பகோணம், மாலை 6.
தஞ்சாவூா்
உலகத் திருக்கு பேரவை: புலவா் மொ. பழனிமாணிக்கனாா் நினைவு சிலப்பதிகாரம் முதல் தொடா் வகுப்பு நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பவா் - பழநி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளாா், நிகழ்த்துபவா் - முனைவா் இரா. கலியபெருமாள், வீரராகவ மேல்நிலைப் பள்ளி, மாலை 5.
நாவலா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரி: கல்லூரி நிறுவனா் பி. விருத்தாசலனாா் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம், தலைமை - பழநி ஆதீனம் தவத்திரு சாது சண்முக அடிகளாா், கல்லூரி வளாகம், காலை 10.
பாரதி சங்கம்: தொடா் சொற்பொழிவுகள், பன்மொழிப் புலவா் மு.ச. சிவம் என்ற தலைப்பில் பேசுபவா் - முனைவா் சு. சத்தியா, சுப்பையா நாயுடு நடுநிலைப் பள்ளி, நாணயக்காரச் செட்டித் தெரு, மாலை 6.15 மணி.