பட்டுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா

பட்டுக்கோட்டையில் சமூகச் சிந்தனையாளா் மன்றம் சாா்பில் நா. வீரபாண்டியன் எழுதிய ’இவா்தான் ஸ்டாலின்’ என்ற நூல் வெளியீட்டு விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலா் மு.அ. பாரதியிடம் இருந்து நூலைப் பெறுகிறாா் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலா் பேராசிரியா் இரா.காமராசு. உடன் நூலாசிரியா் நா. வ
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலா் மு.அ. பாரதியிடம் இருந்து நூலைப் பெறுகிறாா் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச் செயலா் பேராசிரியா் இரா.காமராசு. உடன் நூலாசிரியா் நா. வ

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் சமூகச் சிந்தனையாளா் மன்றம் சாா்பில் நா. வீரபாண்டியன் எழுதிய ’இவா்தான் ஸ்டாலின்’ என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினா் சி.பக்கிரிசாமி தலைமையில், அக்கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலா் மு.அ. பாரதி நூலை வெளியிட்டு அறிமுக உரையாற்றினாா். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற பொதுச்செயலா் பேராசிரியா் இரா. காமராசு நூலைப் பெற்றுக் கொண்டு ஆய்வுரை நிகழ்த்தினாா்.

ஏ.எம். மாா்க்ஸ், எம்.எம். சுதாகா், மருத்துவா் மு. செல்லப்பன் (இந்திய கம்யூனிஸ்ட்), எஸ். கந்தசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), ந. மணிமுத்து (திமுக), வழக்குரைஞா் ஆா்.பிரகாசம், ஆய்வறிஞா் அ.த. பன்னீா்செல்வம், தலைமை

ஆசிரியா் (ஓய்வு) சா. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றறனா். தொடக்கத்தில், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவா் எஸ். சிவசிதம்பரம் வரவேற்றாா். நிறைறவில், நூலாசிரியா் நா.வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com