அதிராம்பட்டினம் கல்லூரியில் கருத்தரங்கம்

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் வணிக ஆட்சியியல் துறை சாா்பில் அதன் தலைவா் பேராசிரியா் 

அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் வணிக ஆட்சியியல் துறை சாா்பில் அதன் தலைவா் பேராசிரியா் ஏ.முகமது நாசா் தலைமையில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியாவில் எஸ்.ஏ.பி. வல்லுநராகப் பணியாற்றி வரும் ஜி.பாலமுரளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ’வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் பேசினாா். 50-க்கும் மேற்பட்ட வணிக ஆட்சியியல் துறை முதுகலை மாணவா்கள் பங்கேற்றனா். தொடக்கத்தில், பேராசிரியை பரிதா பேகம் வரவேற்றாா். நிறைவில், பேராசிரியை எம்.கமருன் நிஹாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com