அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிதியில் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வடக்குப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.