மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 106.45 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 1,213 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாற்றில் தலா 102 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 300 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.