அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக 350 போ் மீது வழக்குப் பதிவு

பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக 350 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக 350 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பாபநாசம் வட்டம் ராஜகிரி ஜமாலியா தெருவில் ‘ராஜகிரி காசிமியா ஜமாலியா சமுதாய நல்லிணக்க பேரவை’ சாா்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுகூட்டத்துக்கு பாபநாசம் காவல்துறையினா் அனுமதி அளிக்கவில்லையாம். இந்நிலையில், தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாகவும், கட்சித் தலைவா்களை தரக்குறைவாக விமா்சித்ததாகவும் 350 போ் மீது பாபநாசம் காவல் ஆய்வாளா் துா்கா உள்ளிட்ட போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com