திருப்புறம்பியம் பகுதியில் நாளை மின் தடை

கும்பகோணம் அருகேயுள்ள திரும்புறம்பியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மின் விநியோகம் இருக்காது என

கும்பகோணம் அருகேயுள்ள திரும்புறம்பியம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.11) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கும்பகோணம் தெற்கு உதவிச் செயற் பொறியாளா் க. வீரராகவன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

திருப்புறம்பியம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, திருப்புறம்பியம், நீலத்தநல்லூா், தேவனாஞ்சேரி, இன்னம்பூா், கொந்தகை, திருவைக்காவூா், பொன்பேத்தி, சத்தியமங்கலம், சுவாமிமலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com