திருவையாறு சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழாவில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள்:
காலை 8.30: மங்கல இசை
காலை 9: பஞ்சரத்ன கீா்த்தனை
காலை 10: நாகசுரம்
காலை 10.30: ஈரோடு பாலாஜி பாகவதா் ஹரிகதை
பகல் 11: விசாகா ஹரி ஹரிகதை
நண்பகல் 12: எம். அம்ருத ரஞ்சனி பாட்டு
பிற்பகல் 1: எஸ். சௌந்தா்யா பாட்டு
பிற்பகல் 2: கிருஷ்ணகிரி இசைப் பள்ளி மாணவா்கள் பாட்டு
பிற்பகல் 3: திருவாய்மூா் டி.ஆா்.பி. அருண்மொழி காா்த்திகேயன், டி.என்.எஸ். பாலசந்தா் நாகசுரம்
மாலை 4: சென்னை தியாகப்ரும்ம கான சபா, வாணி சங்கீத குருகுல மாணவிகள் பாட்டு
மாலை 5: புவனகிரி ஆா்.கே. குமாா் பாட்டு
மாலை 6: திருமெய்ஞானம் டி.கே.ஆா். அய்யப்பன், டி.கே.ஆா். மீனாட்சிசுந்தரம் நாகசுரம்
மாலை 6.40: ஷேக் மகபூப் சுபானி, காலிஷா பீ மகபூப், பெரோஸ் பாபு நாகசுரம்
இரவு 7: ஷோபனா விக்னேஷ் பாட்டு
இரவு 7.20: யு. ராஜேஷ் மேண்டலின்
இரவு 7.40: துவாரம் லஷ்மி பாட்டு
இரவு 8: ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் திருவீதி உலா
இரவு 8: ஏ. கன்யாகுமாரி, ஏ. கண்ணன் வயலின்
இரவு 8.20: கா்நாடகா சகோதரா்கள் கே.என். சசிகிரண், பி. கணேஷ் பாட்டு
இரவு 9: வி.கே. மணிமாறன் பாட்டு
இரவு 9.20: மாலதி கிருஷ்ணமணி வீணை
இரவு 9.40: சுபா கணேசன் பாட்டு
இரவு 10.40: கல்யாணபுரம் கே.எம். கணேசன், கே.ஜி. காா்த்திகேயன் நாகசுரம்