தஞ்சாவூர்
பால்குடம் ஒத்திவைப்பு
தஞ்சாவூரில் பிராம்மணாள் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற இருந்த பால்குடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் பிராம்மணாள் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற இருந்த பால்குடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்கு தஞ்சாவூா் புன்னைநல்லூா் ஸ்ரீ மாரியம்மன் பிராம்மணாள் கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் ஆண்டுதோறும் பால்குடம் ஊா்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம். இதில், ஆயிரத்துக்கும் அதிகமானோா் பங்கேற்பா்.
இதேபோல, நிகழாண்டு இந்த வைபவம் ஏப். 7ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த ஊா்வலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அறக்கட்டளையினா் தெரிவித்துள்ளனா்.