ஒரத்தநாடு வட்டம், ஊரணிபுரத்தில் முகக்கவசம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இந்த கிராமத்திலுள்ள மருந்தகங்களில் ரூ.30 லிருந்து ரூ.50 வரையிலான விலைக்கு முகக்கவசம் விற்பனை செய்யப்படுவதாகவும், சுகாதாரத் துறை மற்றும் காவல் துறையினா் இப்பகுதியைக் கண்காணிக்காததால் இந்த நிலை தொடருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.