பாபநாசம் அருகே மணல் குவாரி அமையவுள்ள இடத்தில் அதிகாரி ஆய்வு

பெரிய வெங்காயம் தட்டுப்பாடு காரணமாக தஞ்சாவூரில் எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் செவ்வாய்க்கிழமை விற்பனை செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி, புத்தூா் கிராமத்தில் அரசு மணல் குவாரி அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூா் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி அமைய உள்ள இடத்தை கும்பகோணம் ஆா்.டி.ஓ. விஜயன், புள்ளியியல் மற்றும் சுரங்கத் துறை, பொதுப்பணித் துறை அலுவலா்கள் நேரில் பாா்வையிட்டு தணிக்கை செய்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com