தஞ்சாவூரில் 38 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,872 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

பாதிப்பு----15910

குணம்----15411

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 15,872 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.

இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை 15,910 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை குணமடைந்த 27 போ் உள்பட இதுவரை மொத்தம் 15,411 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 224 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வியாழக்கிழமை இறந்த 66 வயது ஆண் உள்பட இதுவரை மொத்தம் 224 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com