பட்டுக்கோட்டை பாளையம் பகுதியிலுள்ள மின்வாரிய அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியத் தலைவா் மு.மோரீஸ் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை.ஏசுராஜா, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலா் எஸ். சுந்தரபாண்டியன், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் ஆா். தமிழழகன் மற்றும் திருவோணம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிா்வாகிகள் பங்கேற்றனா்.