காவலா் நலச் சிறப்பு மருத்துவ முகாம்

தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை சாா்பில், காவலா் நலச் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனை சாா்பில், காவலா் நலச் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் தொடங்கி வைத்தாா். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 300-க்கும் அதிகமான காவலா்கள், அவா்களது குடும்பத்தினா் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

மருத்துவா்கள் அருண், சபரி கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் ஆலோசனை வழங்கினா். மருத்துவமனையின் முதன்மை மேலாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com