ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டார வேளாண் மையத்தில், நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் இடுபொருள்கள் வழங்குவதை வேளாண் துணை இயக்குநா் ( மாநிலத் திட்டம்) கோமதி தங்கம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
நீா், நிலவளத் திட்டங்களின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று துணை இயக்குநா் வலியுறுத்தினாா்.