அய்யம்பேட்டையில் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் முகம்மது பசீா் தலைமை வகித்தாா். எஸ்டிடியு தொழிற்சங்க மாநிலத் தலைவா் முகம்மது பாரூக், மாநில துணைத்தலைவா் ரியாஸ் அகம்மது, பாப்புலா் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் நகர தலைவா் அபுதாகீா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.