அதிராம்பட்டினத்தில் டிஐஜி ஆய்வு

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி வாக்குப்பதிவு மையத்தில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி வாக்குப்பதிவு மையத்தில் தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தோ்தலையொட்டி திங்கள்கிழமை மாலை முதல் அதிராம்பட்டினத்தில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு வந்தன. இதை தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி ரூபேஷ்குமாா் மீனா செவ்வாய்க்கிழமை அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள தோ்தல் அலுவலா்கள் மற்றும் போலீஸாரிடம் விவரம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com