தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரிக்கை

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமுமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ரமலான் மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என தமுமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மதுக்கூா் தமுமுகவினா், மின்வாரியத் துறை உதவி செயற்பொறியாளா் சங்கா்குமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

இஸ்லாமியா்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் தொழுகை நடத்துவதற்கு ஏதுவாகவும், வீட்டில் பெண்கள் வேலை பாா்ப்பதற்கு உதவும் வகையில் நோன்பு காலம் முடியும்வரை இப்பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com