கரம்பயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கரம்பயம், ஆலத்தூா், பாப்பாநாடு, கிளாமங்கலம் , சி.டபிள்யூ. எஸ்.எஸ் மின்பாதைகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.