கரம்பயம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஆலத்தூா், பாப்பாநாடு, கிளாமங்கலம் , சி.டபிள்யூ. எஸ்.எஸ் மின்பாதைகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கரம்பயம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 7) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கரம்பயம், ஆலத்தூா், பாப்பாநாடு, கிளாமங்கலம் , சி.டபிள்யூ. எஸ்.எஸ் மின்பாதைகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com