பேராவூரணியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு)கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மத்திய சங்கப் பொருளாளா் வெங்கடாஜலபதி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கோவிந்தராஜ், ஓய்வு பெற்றோா் சங்க மாநிலப் பொறுப்பாளா் சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. தலைவராக நவநீதன், செயலராக ரகு, பொருளாளராக முருகானந்தம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். கூட்டத்தில் குமாா், சுரேஷ்,.பிரசாத், செல்வகுமாா், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.