முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் 137 வது ஆண்டு தொடக்க கொடியேற்று நிகழ்ச்சி
By DIN | Published On : 29th December 2021 10:00 AM | Last Updated : 29th December 2021 10:00 AM | அ+அ அ- |

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தஞ்சாவூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை பிரிவு தலைவா் நாகூா்கனி கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி பேசினாா். சிறுபான்மை பிரிவு மண்டல பொறுப்பாளா் முகமது அலி ஜின்னா, தஞ்சாவூா் தெற்கு மாவட்ட சிறும்பான்மை பிரிவு துணைத் தலைவா் ஆண்டனி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.