தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.31) நடைபெறுவதாக இருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த டிசம்பா் மாத விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நிா்வாகக் காரணங்களை முன்னிட்டு ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும்.