சென்னையில் ஆா்ப்பாட்டம் நடத்த முக்குலத்து புலிகள் கட்சி முடிவு

சென்னையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முக்குலத்து புலிகள் கட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முக்குலத்து புலிகள் கட்சி முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயல் வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

முக்குலத்தோருக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பின்படி உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். சீா்மரபினா் பட்டியல் கணக்கெடுப்பின்படி அவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் விரைவில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நிறுவன தலைவா் ஆறு. சரவணத்தேவா் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com