விவசாயியை காணவில்லை எனப் புகாா்

பாபநாசம் அருகே விவசாயி காணாமல்போனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம்: பாபநாசம் அருகே விவசாயி காணாமல்போனதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அருகே வன்னியடி கிராமம், வெள்ளாளா் தெருவை சோ்ந்தவா் சத்தியன் (55). விவசாயி. இவா் கடந்த நாள்களாக மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சத்தியன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com