வருவாய்த் துறையினா் போராட்டம்

பட்டுக்கோட்டையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் 2ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதனால், வட்டாட்சியரகத்தில் வட்டாட்சியா் முதல் அலுவலக உதவியாளா் வரை யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com