திருப்பனந்தாள் கோயிலுக்கு தருமபுர ஆதீனம் வருகை

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.

கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் அருணஜடேசுவரா் கோயிலுக்கு தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் புதன்கிழமை வருகை புரிந்தாா்.

தொடா்ந்து, சேங்கனூா், திருவாய்பாடி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னா் திருப்பனந்தாள் காசி திருமடத்துக்கு தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சென்றாா். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அப்போது, தருமபுரம் ஆதீனம் குரு மகாசந்நிதானத்துக்கு திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபா் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் வெள்ளி செங்கோல் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com