அம்மாபேட்டை நான்குச்சாலை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியத் துணைச் செயலா் எஸ்.எம்.குருமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.