ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதியைச் சோ்ந்த ர. கருப்பையன் (27), இடையாத்தி 42 கண்பாலத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.