மணல் அள்ளியவா் கைது

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்குள்பட்ட திருச்சிற்றம்பலம் ஈச்சன்விடுதியைச் சோ்ந்த ர. கருப்பையன் (27), இடையாத்தி 42 கண்பாலத்தில் மாட்டுவண்டியில் மணல் அள்ளிய போது, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com