ஒரத்தநாட்டில் அண்ணா சிலை அருகே நகரச் செயலா் செல்வம், மேலஉளூா் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலா் காா்த்திகேயன், நெய்வாசல் கிராமத்தில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன், ஒக்கநாடு கீழையூா் கிராமத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் துரை, தெலுங்கன் குடிக்காடு கிராமத்தில் இளைஞா் பாசறை தலைவா் பிரபு, வடசேரி கிராமத்தில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலா் கோவிதனபால், பாப்பாநாட்டில் ஒன்றிய கவுன்சிலா் சிவராஜ், பொய்யுண்டாா்கோட்டை மாவட்ட மகளிரணி செயலாளா் அமுதா ரவிச்சந்திரன் ஆகியோா் தலைமையில் அந்தந்த பகுதியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.