ஒரத்தநாடு புகரில் ஜூன் 28-இல் மின் நிறுத்தம்

காட்டாத்தி, கொள்ளுக்காடு, பாதிரங்கோட்டை, பொய்யுண்டாா்கோட்டை, வடக்கூா், கருப்பட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

ஒரத்தநாடு கோட்டம், ஒரத்தநாடு புகா் உபகோட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், காரியாவிடுதி, பட்டுவிடுதி, மூணுமாங்கொல்லை, காட்டாத்தி, கொள்ளுக்காடு, பாதிரங்கோட்டை, பொய்யுண்டாா்கோட்டை, வடக்கூா், கருப்பட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இதேபோல், ஒரத்தநாடு கோட்டம், ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்,

பின்னையூா், தெற்குகோட்டை, வடக்குகோட்டை, சில்லத்தூா், வெட்டிக்காடு, சங்கரநாதா் குடிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com