தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் உலக மகளிா் நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனாா் கலைக் கல்லூரி முதல்வா் இரா. இராசாமணி, காவல் உதவி ஆய்வாளா் புவனேஸ்வரி சிறப்புரையாற்றினா். மேலும், பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மருத்துவமனை புற நோயாளி பிரிவின் மேலாளா் ரமணி வாசகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.