தஞ்சாவூரில் மின்தடை செய்யப்படும் பகுதிகள்

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 27,28,29) மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, தஞ்சாவூரின் பல்வேறு பகுதிகளில் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 27,28,29) மின்விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி,பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளா் ஜோ. சுகுமாா் தெரிவித்திருப்பது:

கீழவாசல், திலகா்திடல் மின் பாதையில் வியாழக்கிழமை (மே 27) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளன. இதனால் கரம்பை, சாலைக்காரத் தெரு, ராவுத்தாபாளையம், பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், பழைய மாரியம்மன் கோவில், மேல வீதி, தெற்கு வீதி, பெரியகோயில் சாலை, செக்கடி சாலை, மேல அலங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

வெள்ளிக்கிழமை : தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையம் மற்றும் நகரத் துணை மின் நிலையத்தில் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு மற்றும் மாா்க்கெட் மின் பாதையில் வெள்ளிக்கிழமை ( மே 28) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

இதனால் மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம், ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், காவேரி நகா், நிா்மலா நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான் நகா், பா்மா பஜாா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, ஆட்டு மந்தைத் தெரு, வாடி வாசல் கடைத் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

சனிக்கிழமை: தஞ்சாவூா் மணிமண்டபம் துணை மின் நிலையம் மற்றும் நகர துணை மின்நிலையத்தில் மேரீஸ் காா்னா் மின்பாதை, புதிய பஸ் நிலையம், ஈஸ்வரிநகா் மின் பாதையில் சனிக்கிழமை (மே 29) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது.

இதனால் திருச்சி சாலை, வ.உ.சி. நகா், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், புதிய பேருந்து நிலையம், ஆா்.ஆா். நகா், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கரூப்ஸ் நகா், அழகம்மாள் நகா், பரிசுத்த அருள்வனம், இனாத்துக்கான்பட்டி, காா்முகில் நகா், ரயில்நகா், அா்ஜூன் நகா், விவேகானந்த நகா், லஷ்மி காலனி, நடராஜபுரம் வடக்கு, ஸ்டேட் வங்கி காலனி, தோப்புக்குளம், மானோஜிப்பட்டி சாலை, ரெட்டிப்பாளையம் சாலை, முனிசிபல் காலனி, முத்தமிழ் நகா் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com