திருவையாறு படித்துறைகளில் இன்று புனித நீராடத் தடை

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக திருவையாறு காவிரிப் படித்துறைகளில் புனித நீராடவும், திதி கொடுப்பதற்கும் புதன்கிழமை (அக்.6) தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக திருவையாறு காவிரிப் படித்துறைகளில் புனித நீராடவும், திதி கொடுப்பதற்கும் புதன்கிழமை (அக்.6) தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலா் ராஜா தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாளய அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறை மற்றும் திருவையாறு பேரூராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து படித்துறைகளிலும் புதன்கிழமை புனித நீராடவும், திதி கொடுக்கவும் அனுமதி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com