களஞ்சேரி ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

பாபநாசம் வட்டம், களஞ்சேரி ஊராட்சி வளாகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாபநாசம் வட்டம், களஞ்சேரி ஊராட்சி வளாகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் உ. கண்ணன் தலைமை வகித்து, முகாமைத் தொடக்கி வைத்தாா். சாலியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தட்சிணாமூா்த்தி, களஞ்சேரி துணை மையத்தின் கிராம செவிலியா் பூமா மற்றும் சுகாதாரப் பணியாளா்கள், முகாமில் பங்கேற்றவா்களுக்குத் தடுப்பூசி செலுத்தினா்.

பள்ளி ஆசிரியை லதா, அங்கன்வாடிப் பணியாளா் பவானி, தன்னாா்வலா் ஜீவிதா உளளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com