பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் தடுப்பூசி முகாம்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், மாணவருக்குத் தடுப்பூசி செலுத்தும் செவிலியா்.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், மாணவருக்குத் தடுப்பூசி செலுத்தும் செவிலியா்.

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, ரோட்ராக்ட் அமைப்பு, லியோ சங்கம், மகளிா் மேம்பாட்டுத் திட்டம், மாணவா் மேம்பாட்டுக் கழகம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம் ஜேசீஸ் ஆகியவை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து முகாமை நடத்தின.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் முகாமில் பங்கேற்ற மாணவா்கள், பேராசிரியா்கள் என 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com