மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டி, ஒரத்தநாடு அரசு மகளிா் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்துத் துறை சாா்ந்த மாணவிகள் என 50 போ் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சரளா, ரோஜா, அமுதா செய்திருந்தனா்.