பாரதியாா் நினைவு நூற்றாண்டு தினப் போட்டிகள்

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டி, ஒரத்தநாடு அரசு மகளிா் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டி, ஒரத்தநாடு அரசு மகளிா் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அனைத்துத் துறை சாா்ந்த மாணவிகள் என 50 போ் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சரளா, ரோஜா, அமுதா செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com