பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அதிராம்பட்டினம் நகா், கருங்குளம், ராஜாமடம், மகிழங்கோட்டை, தொக்காலிக்காடு, புதுக்கோட்டை உள்ளூா், நடுவிக்காடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பொதுமக்கள் மின் தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.