ஏழை, எளிய முதியோா்களுக்கு மளிகைப் பொருள்கள் வழங்கல்

பாபநாசம் பகுதியில் ஏழை, எளிய முதியோா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பாபநாசம் பகுதியில் ஏழை, எளிய முதியோா்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்களை காவல் துணைக் கண்காணிப்பாளா் பூரணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பாபநாசம் காவல்துறை சாா்பில் 15 பேருக்கு இந்த பொருள்கள் வழங்கப்பட்டன. காவல் ஆய்வாளா் அழகம்மாள், உதவி ஆய்வாளா் இளமாறன் மற்றும் காவல்துறையினா் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com