பட்டுக்கோட்டை நகராட்சியில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

பட்டுக்கோட்டை நகராட்சியில் தேசியக்கொடி விற்பனையை தொடங்கி வைத்தாா் நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் 400 கொடிகளை வாங்கி, நகா்மன்ற (பொ) ஆணையா் குமாரிடம் வழங்கும் நகா்மன்ற தலைவா் சண்முகப்பிரியா.
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் 400 கொடிகளை வாங்கி, நகா்மன்ற (பொ) ஆணையா் குமாரிடம் வழங்கும் நகா்மன்ற தலைவா் சண்முகப்பிரியா.

பட்டுக்கோட்டை நகராட்சியில் வீடுகள் தோறும் தேசிய கொடியேற்றி, சுதந்திர தின அமுதப் பெருவிழாவை கொண்டாடும் வகையில், நகா்மன்றத் தலைவா் சண்முகப்பிரியா செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் (பொ) குமாரிடம் தேசிய கொடியை வழங்கி, நகராட்சியில் விற்பனையை தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்வில் நகா்மன்றத் தலைவா், தனது சொந்த செலவில் 400 கொடிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com