மோட்டாா் சைக்கிளிலிருந்துவிழுந்த இளைஞா் பலி

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் பூக்கார அம்பலகார வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மணிமாறன் (36). இவா் தனது மனைவி ஜீவிதாவை அழைத்து வருவதற்காக மோட்டாா் சைக்கிளில் தளவாய்பாளையம் - மாரியம்மன் கோயில் புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, நிலைதடுமாறி மோட்டாா் சைக்கிளிலிருந்து சாலையில் விழுந்த இவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com