அம்மாபேட்டையில் பேரூராட்சிகள் ஆணையரக இணை இயக்குநா் ஆய்வு

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சிகள் ஆணையரக இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அம்மாபேட்டை பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகள் ஆணையரக இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி.
அம்மாபேட்டை பேரூராட்சி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட பேரூராட்சிகள் ஆணையரக இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி.

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் பேரூராட்சிகள் ஆணையரக இணை இயக்குநா் மலையமான் திருமுடிக்காரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அம்மாபேட்டையில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்ட அவா், பேருந்து நிலையப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது தஞ்சாவூா் மண்டலப் பேரூராட்சிகள் இணை இயக்குநா் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் இரா.ராஜா, உதவிச் செயற்பொறியாளா் மாதவன், துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ், இளநிலை உதவியாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com